உக்ரைன்: உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களை கடவுள் பார்த்து கொண்டிருக்கிறார் என செலன்ஸ்கி காணொலியில் பேசினார். ரஷ்ய தாக்குதலில் உக்ரைனில் உள்ள தேவாலயங்கள் சேதமடைந்துள்ளதை சுட்டிக்காட்டி ஆதங்கத்தை தெரிவித்தார். கடவுள் தண்டிக்கும் போது ரஷ்யாவால் எங்கும் ஔிந்து கொள்ள முடியாது என கூறினார். கடவுளிடமிருந்து ரஷ்யாவால் தப்ப முடியாது என தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களை கடவுள் பார்த்து கொண்டிருக்கிறார் என பேசினார்.